பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டு முதல் டிசம்பர் 26 ஆம் தேதியானது ‘வீர் பால் திவாஸ்’ என்ற தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.
‘வீர் பால் திவாஸ்’ என்பது, சாகிப்சதா சோராவார் சிங் ஜி மற்றும் சாகிப்சதா ஃபதே சிங் ஜி ஆகியோர் உயிரோடு ஒரு சுவரில் வைத்து அடைக்கப்பட்டு உயிர் நீத்த அதே தினத்தன்றுக் கடைபிடிக்கப்படும்.
சாஹிப்சாதேஸ் என்பவர்கள் முகலாயர்களுக்கு எதிரான முக்கியப் போரில் தனது உயிரைத் தியாகம் செய்த குரு கோபிந்த் சிங் அவர்களுடைய 4 புதல்வர்கள் ஆவார்.