TNPSC Thervupettagam

வேளாண் துறையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்வதற்கான இலக்கு

February 14 , 2022 1220 days 476 0
  • 2024ஆம் ஆண்டுக்குள் வேளாண் துறையில் டீசலுக்குப் பதிலாகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மீதான பயன்பாட்டினை அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிபொருட்களின் பயன்பாட்டுப் பங்கை அதிகரிப்பதற்கும் 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரப் பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட நாடாக  மாறுவதாகவும் அரசு மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.
  • குசம் திட்டத்தின் மூலம், வேளாண்மையை சூரிய ஒளி சக்திமயமாக்குவதற்கான திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
  • சூரிய ஒளியில் இயங்கும் நீர்ப்பாசன அமைப்புகளை நிறுவ இத்திட்டம் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்