மிசோரம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஸ்டோலிஸ்கியா (Stoliczkia) குடும்பத்தின் புதிய இனம் மற்றும் இந்தியாவின் மூன்றாவது ஸ்டோலிஸ்கியா இனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
இக்குழுவானது இதற்கு ‘ஸ்டோலிஸ்கியா வான்ஹூயிலியானாய்’ எனப் பெயரிட்டு உள்ளது.
புகழ்பெற்ற மிசோரம் மாநில வீரரான வான்ஹூயிலியானாய் ஸ்டோலிஸ்கியா என்பவரைக் கௌரவப்படுத்தும் வகையில் இதற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
இவர் லூசாய் மலைப் பகுதியில் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆவார்.