TNPSC Thervupettagam

ஸ்ரீநகர் துலிப் திருவிழா

March 27 , 2022 1240 days 506 0
  • ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமானது காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமைந்துள்ளது.
  • இத்தோட்டத்தில் மில்லியனுக்கும் மேலான துலிப் மலர்கள் உள்ளன.
  • கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த இந்தத் தோட்டமானது மார்ச் 23 அன்று பொது மக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
  • நடைபெற உள்ள துலிப் திருவிழாவினை முன்னிட்டு இத்தோட்டம் மீண்டும் திறக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்