மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மும்பையில் நடைபெற உள்ள 40வது ஹுனார் ஹாத் மன்றத்தினைத் தொடங்கி வைக்க உள்ளார் .
ஹுனார் ஹாத் என்பது உள்ளூர் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான ஒரு மன்றமாகும்.
"உள்ளூர் உற்பத்திக்கு ஆதரவு தாருங்கள்" மற்றும் "ஆத்ம நிர்பர் பாரத்" ஆகியவற்றுக்கான பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளை "ஹுனார் ஹாத்" வலுப்படுத்துகிறது.
இது நாடு முழுவதிலும் இருந்து குறைந்தது 1,000 கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை ஒன்றிணைக்கும்.