TNPSC Thervupettagam

‘வன்ஜீவி தீதி’ முன்முயற்சி

February 26 , 2026 17 hrs 0 min 17 0
  • சமூக அடிப்படையிலான வனவிலங்குப் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக பலமு புலிகள் சரணாலயம் ‘வன்ஜீவி தீதி’ எனும் முன்முயற்சியைத் தொடங்கியது.
  • இந்த முன்முயற்சி 17 கிராமங்களில் இருந்து தலா 18 படித்த பெண்கள் வன தூதர்களாக செயல்படவும், வேட்டையாடுதல் மற்றும் காடழிப்புக்கு எதிராக விழிப்பு உணர்வைப் பரப்பவும் அதிகாரம் அளிக்கிறது.
  • இது ஜார்க்கண்டின் காரு மலைத்தொடரில் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கப்பட்டது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் 3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • பலமு புலிகள் சரணாலயம், வங்காளப் புலிகளைப் பாதுகாப்பதற்காக 1973 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்