TNPSC Thervupettagam

‘Medicine from the Sky’ திட்டம்

September 16 , 2021 1436 days 570 0
  • வான்வழிப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெலங்கானாவின்   விக்ரபாத் எனுமிடத்தில் “Medicine from the sky” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இது இந்தியாவில் இம்மாதிரியான முதல் திட்டமாகும்.
  • ஆளில்லா விமானங்கள் மூலம் தொலைதூரப் பகுதிகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைக் கொண்டு செல்ல இந்த திட்டம் உதவும்.
  • இது நிதி ஆயோக், உலகப் பொருளாதார மன்றம் மற்றும்  ஹெல்த் நெட் குளோபல் ஆகியவற்றுடன் இணைந்து தெலங்கானா மாநில அரசினால் மேற்கொள்ளப்பட்ட  ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்