TNPSC Thervupettagam
January 13 , 2022 1261 days 547 0
  • துர்க்மெனிஸ்தானின் அதிபர் குர்பாங்கலி பெர்டிமுகமடோவ், அந்த நாட்டிலுள்ள “Gateway to Hell” எனப்படும் ஒரு தீப்பிழம்பு குழியை முழுவதும் அணைப்பதற்கு ஒரு வழி முறையைக் கண்டறியுமாறு அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
  • துர்க்மெனிஸ்தானின் “Gateway to Hell” என்பது ஒரு பெரிய இயற்கை வாயுக் குழியில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக எரிந்து வரும் தீப்பிழம்புகள் ஆகும்.
  • இது “Gateway to Hell” (அ) “Door to Hell” எனவும் அழைக்கப் படுகிறது.
  • இந்தத் தீக்குழியானது அஸ்காபாத் நகரிலிருந்து (துர்க்மெனிஸ்தானின் தலைநகர்) 260 கி.மீ. தொலைவிலுள்ள காரகும் என்ற பாலைவனத்தில் அமைந்துள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் இதற்கு “Shining of Karakum” என அதிகாரப்பூர்வமாக மறு பெயரிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்