“The Light of Asia” எனும் புத்தகத்தை ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ளார்.
இது புத்தரைக் குறித்த ஒரு காவியக் கவிதையின் கதையைப் பற்றி கூறும் புத்தகம் ஆகும்.
இவர் 1879 ஆம் ஆண்டில் சர் எட்வின் அர்னால்டு எழுதிய “The Light of Asia” எனும் காவியக் கவிதையின் சுவாரஸ்யமிக்க பின்னணியினைப் பற்றி இப்புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.