மேற்கு இரயில்வேயின் மும்பை மத்தியப் பிரிவு, சூரத் பகுதியில் உள்ள சல்தானில் இருந்து தென்கிழக்கு இரயில்வேயின் கரக்பூர் பிரிவில் உள்ள சங்க்ரைலுக்கு “100வது ஜவுளி ரயிலை” அனுப்பி ஒரு புதிய மைல்கல்லை எட்டியது.
இதற்கான முதல் இரயிலை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 அன்று இரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் கொடியசைத்துத்தொடங்கி வைத்தார்.