February 23 , 2019
2487 days
1198
- 110 விதியின் கீழ் அறிவிப்புகள்சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
- கீழ்க்காணும் தலைவர்கள்/ஆளுகைகளுக்கு உருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் மற்றும் நூலகம் அமைத்தல்
| கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை |
தேரூர் - கன்னியாகுமரி மாவட்டம் |
| சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் |
திருச்சி மாவட்டம் |
| வி.கே.பழனிசாமி கவுண்டர் |
வேட்டைக்காரன் புதூர் - கோவை மாவட்டம் |
| இரட்டைமலை சீனிவாசன் |
கோழியாளம் – மதுராந்தகம் |
| பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அல்லாள இளைய நாயக்கர் |
ஜேடர்பாளையம் – நாமக்கல் மாவட்டம் |
- கீழ்க்காணும் தலைவர்கள்/ஆளுகைகளின் உருவச் சிலைகளுக்கு அவர்களது பிறந்த நாளில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தல்
- சி.பா.ஆதித்தனார்
- ம.பொ.சிவஞானம்
- கீழ்க்காணும் தலைவர்கள்/ஆளுகைகளின் தற்போதுள்ள மணி மண்டபத்தைப் புனரமைத்து நூலகம் அமைத்தல்
- வீரன் சுந்தரலிங்கனார் - தூத்துக்குடி மாவட்டம் சுவர்ணகிரி (ரூ.75 லட்சம்).
- விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரன்- திருநெல்வேலி (ரூ.75 லட்சம்).
- மேலும் தமிழக அரசானது முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய ஜான் பென்னி குய்க்கின் பிறந்தநாளை (ஜனவரி 15) அரசு விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது.
Post Views:
1198