12வது இந்தியப் பாதுகாப்பு உச்சி மாநாடு
August 31 , 2019
2154 days
602
- 12வது இந்தியப் பாதுகாப்பு உச்சி மாநாடானது “புதிய தேசிய இணைய வழிப் பாதுகாப்பு உத்தியை நோக்கி” என்ற கருப் பொருளுடன் புது தில்லியில் நடத்தப் பட்டது.
- இணையப் பயன்பாட்டில் மூன்றாவது பெரிய பயனாளராக இந்தியா உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இங்கு இணைய வழிக் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
- இணைய வழிப் பாதுகாப்பை வழங்க அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
Post Views:
602