TNPSC Thervupettagam

133 ஆண்டுகள் பழமையான சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடம்

June 24 , 2025 3 days 53 0
  • 1862 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம் ஆனது 163 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
  • இது 1892 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதியன்று திறக்கப் பட்டது.
  • தற்போது, அதன் ​​சில பகுதிகளைப் புதுப்பிப்பதற்காக நீதிபதிகள் R. சுப்பிரமணியன், R. சுரேஷ் குமார், P.T. ஆஷா மற்றும் N. மாலா ஆகியோர் தலைமையில் ஒரு பிரத்தியேக குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் உள்ள மதராஸ் உயர்நீதிமன்றம் உலகில் லண்டன் நகரத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் ஆகும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்