TNPSC Thervupettagam

13வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கருத்துரு

September 15 , 2021 1372 days 588 0
  • இந்த மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
  • ‘Build-back Resiliently, Innovatively, Credibly and Sustainably’ என்ற முழக்கத்தின் கீழ் பிரிக்ஸ் ஒத்துழைப்பை மேம்படுத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
  • இந்த உச்சி மாநாடானது ‘புது டெல்லி பிரகடனத்தை’ ஏற்றுக் கொண்டது.
  • பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா நடத்துவது இது மூன்றாவது முறையாகும்.
  • இதற்கு முன் இந்தியா 2012 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் பிரிக்ஸ் தலைமையை ஏற்றுள்ளது.
  • பிரிக்ஸ் மாநாட்டிற்குப் பிரதமர் மோடி தலைமை வகிப்பது இது இரண்டாவது முறையாகும்.
  • அவர் முன்பு 2016 ஆம் ஆண்டில் கோவா உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்