14 ஆம் நூற்றாண்டு பெண் தெய்வச் சிலை – ஈரோடு
August 23 , 2025
2 days
46
- கொடிவேரி அணைக்கட்டு அருகே பவானி நதியில் நிசும்ப சூதானி தெய்வத்தின் 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்தச் சிற்பம் உக்கிரமான கண்களையும் வழக்கத்திற்கு மாறாக பெரிய காதுகளையும் கொண்டுள்ளது.
- இந்தப் பெண் தெய்வத்தினை வெற்றியின் தெய்வம் என்று நம்பி, சோழர்கள் போருக்குச் செல்வதற்கு முன்பு வணங்கியதாகக் கூறப்படுகிறது.

Post Views:
46