TNPSC Thervupettagam

16வது கிழக்காசிய உச்சி மாநாடு

October 30 , 2021 1391 days 567 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 16வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
  • தடையற்ற, பரந்த மற்றும் உள்ளார்ந்த இந்திய-பசிபிக் பகுதி மீதும் அப்பகுதியில் ASEAN என்ற கருத்துருவின் மையக் கொள்கை மீதும் இந்தியாவின் ஈடுபாடு குறித்து அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
  • 16வது கிழக்காசிய உச்சி மாநாடானது  புரூனே தலைமையில் நடைபெற்றது.
  • கிழக்காசிய உச்சி மாநாடானது  இந்திய பசிபிக் பகுதியில் முன்னணித் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு முன்னணி மன்றமாகும்.
  • இது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்கும் 7வது கிழக்காசிய உச்சி மாநாடாகும்.
  • கிழக்காசிய உச்சி மாநாட்டுத் தலைவர்கள் 3 அறிக்கைகளை ஏற்றுக் கொண்டதுடன் இந்த உச்சி மாநாடு நிறைவடைந்தது. அவையாவன;
    • மனநலம்,
    • சுற்றுலா மூலம் பொருளாதார மீட்சி மற்றும்
    • நிலையான மீட்சி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்