TNPSC Thervupettagam

1995 ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் நினைவு தினம் 2025 - ஜூலை 11

July 24 , 2025 2 days 26 0
  • ஜூலை 1995 ஆம் ஆண்டில், போஸ்னிய செர்பிய இராணுவம் ஸ்ரெப்ரெனிகாவை முற்றுகையிட்டு அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கொடூரமாகக் கொன்றது.
  • யூத இனப் படுகொலைக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய படுகொலை இதுவாகும்.
  • மே 2024 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை அங்கீகரித்தது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு 'Remember Yesterday, Act Today'.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்