TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் கைரேகைப் பதிவுகள் அறிக்கை

September 13 , 2020 1809 days 667 0
  • இந்தியாவில் கைரேகைப் பதிவுகள் - 2019” என்ற அறிக்கையானது மத்திய கைரேகை முகமையின் வருடாந்திர வெளியீட்டின் 23வது பதிப்பாகும்.
  • இது தேசியக் குற்ற ஆவணங்கள் முகமையின் கீழ் செயல்படுகின்றது.
  • இதில் 2019 ஆம் ஆண்டில் 69,636 ஆய்வுத் துண்டுகளைக் கண்டுபிடித்ததன் மூலம் குஜராத் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்து 11,524 நிகழ்வுகளுடன் தமிழ்நாடு 2வது இடத்திலும் 8,517 நிகழ்வுகளுடன் தில்லி 3வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்