TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டு மனித உரிமைகள் அறிக்கை

April 2 , 2021 1563 days 792 0
  • இந்த அறிக்கை அமெரிக்காவின் உள்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது நாடுவாரியாக மனித உரிமைகளின் நிலையைப் பற்றிய விவாதங்களைக் கொண்டுள்ளது.
  • இது ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் (Congress) சமர்ப்பிக்கப் படுகின்றது.

முக்கியமான விபரங்கள்

  • கருத்துச் சுதந்திரத்தை அரசு வெகுவாக ஆதரித்தாலும், தங்களது கருத்து அறிக்கைகளிலும் சமூக ஊடகங்களிலும் இந்திய அரசினை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப் படுவதும் அவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதும் தொடர்கிறது.
  • இணையதள நிறுவனங்களிடமிருந்துப் பயனாளிகளின் தரவுகளைப் பெறுவதற்கான அரசின் கோரிக்கைகள் வியக்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
  • அரசானது 2019 ஆம் ஆண்டில் பேஸ்புக்கிடமிருந்து 49,382 தரவுகளைப் பெறுவதற்கான கோரிக்கைகளை விடுத்துள்ளது. இது 2018 ஆம் ஆண்டிலிருந்து 32% அதிகமாகும்.
  • அதே காலகட்டத்தில் அரசின் கோரிக்கை கூகுளிடம் 69%மும், டிவிட்டரிடம் 68%மும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்