TNPSC Thervupettagam

2021 உற்பத்தி இடையீட்டு (இடைவெளி) அறிக்கை

October 23 , 2021 1364 days 633 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது “2021 உற்பத்தி இடையீட்டு அறிக்கைஎன்ற தனது அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டது.
  • புதைபடிவ எரிபொருட்களை உற்பத்தி செய்வதற்கான அரசின் திட்டமானது பாரீஸ் ஒப்பந்த வரம்புகளின் இலக்குகளிலிருந்து விலகும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • இந்த அறிக்கையானதுஅரசு திட்டமிட்ட நிலக்கரி, வாயு மற்றும் எண்ணெய் உற்பத்திமற்றும்பாரீஸ் ஒப்பந்த வரம்புகளின் இலக்குகளுடன் பொருந்தாத உலகளாவிய உற்பத்தி நிலைகள்ஆகியவற்றிற்கு இடையேயான இடைவெளியை மதிப்பிடுகிறது.
  • 2030 ஆம் ஆண்டில் புவி வெப்பமடைதலை 1.5°C என்ற அளவில் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான புதைபடிவ எரிபொருட்களின் அளவை விட இரண்டு மடங்கிற்கும் மேலாக உற்பத்தி செய்வதற்கு அரசுகள் திட்டமிடுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • உலகில் உற்பத்தி இடைவெளியானது மாறாமல் உள்ளதை இது குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்