2025 ஆம் ஆண்டுக்கான நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு ஒப்பந்தம்
February 16 , 2026 120 days 180 0
உலகப் பொருளாதார மன்றம் 2025 ஆம் ஆண்டில் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத் தொற்றுகளுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை ஆதரிப்பதற்காக டாவோஸ் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு (AMR) ஒப்பந்தத்தைத் தொடங்கியது.
AMR ஆல் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க பொது மற்றும் தனியார் நிதியைத் திரட்டுவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படுவதை நிறுத்தும்போது AMR ஏற்படுகிறது.
இந்த ஒப்பந்தம் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற உதவும் நோக்கம் கொண்டது.
இந்தியாவில், நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் திறனால் ஏற்படும் தொற்றுகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 லட்சம் பேர் இறக்கின்றனர்.