TNPSC Thervupettagam

21 ஆம் நூற்றாண்டிற்கான அனுபவ கற்றல் திட்டம்

August 10 , 2022 1073 days 612 0
  • ஏகலவ்யா கல்வி முறை அடிப்படையிலான குடியிருப்புப் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக 21 ஆம் நூற்றாண்டிற்கான அனுபவ கற்றல் திட்டம் ஆனது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • இது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் ESTS நிறுவனம் ஆகியவற்றினால் TATA அறக்கட்டளைகள், TISS மற்றும் MGIS ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது.
  • இது ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் ஆகியோருக்கான இணையவழித் திட்டமாகும்.
  • இதில் அவர்களுக்கு நிகழ்நேர அனுபவங்களுக்கு ஏற்ப வகுப்பறைக் கற்றல் முறையை மாற்றியமைக்கப் பயிற்றுவிக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்