இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2+2 அமைச்சர்கள் பேச்சு வார்த்தையானது புதுதில்லியில் தொடங்கியது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இதில் பேசப்படும்.
இது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கிடையிலான ஒரு அமைச்சரவை மட்டத்திலான பேச்சுவார்த்தை ஆகும்.