TNPSC Thervupettagam

2+2 அமைச்சர் உரையாடல்

September 15 , 2021 1373 days 578 0
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2+2 அமைச்சர்கள் பேச்சு வார்த்தையானது புதுதில்லியில் தொடங்கியது.
  • ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இதில் பேசப்படும்.
  • இது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கிடையிலான ஒரு அமைச்சரவை மட்டத்திலான  பேச்சுவார்த்தை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்