TNPSC Thervupettagam

22வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு

October 31 , 2025 16 hrs 0 min 25 0
  • 22வது ஆசியான் (ASEAN) - இந்தியா உச்சி மாநாடு ஆனது கோலாலம்பூரில் நடைபெற்றது.
  • தைமோர்-லெஸ்டே ஆசியான் அமைப்பின் 11வது உறுப்பினராகி, ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் முதல் முறையாக  அதன் முழு உறுப்பினராகக் கலந்து கொண்டது.
  • ASEAN நாடுகளின் ஒற்றுமை, இந்தோ-பசிபிக் மீதான ASEAN அமைப்பின் கண்ணோட்டம் மற்றும் ASEAN சமூக தொலைநோக்குக் கொள்கை 2045 ஆகியவற்றிற்கான ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • ASEAN - இந்தியா செயல் திட்டம் (2026–2030), ASEAN - இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டு 2026, மற்றும் நாளந்தா பல்கலைக்கழகத்தில் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகளுக்கான மையம் உள்ளிட்ட பல முன்னெடுப்புகள் முன்மொழியப்பட்டன.
  • 1967 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ASEAN, 2025 ஆம் ஆண்டின் தலைமை பொறுப்பில் மலேசியாவினைக் கொண்டு, தற்போது 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, 2026 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் அந்தப் பொறுப்பினை ஏற்க உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்