இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ராணுவங்கள் இந்தியாவின் வையிரங்டியில் உள்ள தீவிரவாத எதிர்ப்புப் போர்ப் பள்ளியில் தங்களது முதலாவதான கூட்டு ராணுவப் பயிற்சியை ஆரம்பித்திருக்கின்றன.
வையிரங்டி மிசோரமில் உள்ளது.
இந்த 14 நாட்கள் பயிற்சியானது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பை மேம்படுத்த கவனம் செலுத்துகின்றது.
ஜப்பானியப் படைப் பிரிவானது அவர்களின் 32வது தரைப்படைப் பிரிவாலும் இந்தியப் பிரிவானது தனது கூர்க்கா துப்பாக்கிப் பிரிவின் 6/1 அணியாலும் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றது.