TNPSC Thervupettagam

25வது மாநில தினம் - ஜார்க்கண்ட்

November 16 , 2025 4 days 31 0
  • தெற்கு பீகாரில் இருந்து பிரிக்கப்பட்ட ஜார்க்கண்ட் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று இந்தியாவின் 28வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • அதன் மாநில உருவாக்க தினம் இராஜ்யோத்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
  • இந்த மாநிலத்தில் இரும்புத் தாது, நிலக்கரி, தாமிரம், பாக்சைட், மைக்கா, யுரேனியம் மற்றும் கயனைட் உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைந்துள்ளது.
  • ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சி பெரும்பாலும் "நீர்வீழ்ச்சிகளின் நகரம்" என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்