TNPSC Thervupettagam

2வது வருடாந்திர மின்னல் அறிக்கை

July 15 , 2021 1434 days 574 0
  • இந்தியாவின் 2வது வருடாந்திர மின்னல் அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் மின்னலானது இயற்கைச் சக்திகளால் ஏற்படும் உயிரிழப்பிற்கு ஒரு மிகப்பெரிய காரணியாக உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, மின்னல் காரணமாக பீகாரில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
  • இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் உள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்