TNPSC Thervupettagam

39வது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

November 16 , 2019 2048 days 778 0
  • 39வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
  • இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள், “எளிதில் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகள்” என்பதாகும்.
  • இந்த நிகழ்வில் ஆப்கானிஸ்தானுக்கு ‘பங்காளர் நாடு’ என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த நிகழ்வில் “முன்னிறுத்து நாடாக தென் கொரியா விளங்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்