39வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள், “எளிதில் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகள்” என்பதாகும்.
இந்த நிகழ்வில் ஆப்கானிஸ்தானுக்கு ‘பங்காளர் நாடு’ என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த நிகழ்வில் “முன்னிறுத்து நாடாக தென் கொரியா விளங்க இருக்கின்றது.