TNPSC Thervupettagam

41வது SAARC சாசன தினம் – டிசம்பர் 08

December 11 , 2025 14 days 40 0
  • இந்த நாள் வங்காளதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற முதல் SAARC உச்சி மாநாட்டில் SAARC சாசனம் (1985) ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டு நிகழ்வு ஆனது தெற்காசியாவில் பருவநிலைத் தகவமைப்பு சார்ந்த வேளாண்மையில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • "ஒரு சுகாதாரம் என்ற சூழலில் தெற்காசியாவில் பருவநிலைக்கு உகந்த கால்நடை உணவு முறைக்கான பிராந்திய ஒத்துழைப்பு" என்பதில் இதன் முக்கிய உரை கவனம் செலுத்தியது.
  • SAARC என்பது ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 8 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிராந்தியக் கூட்டமைப்பாகும்.
  • SAARC அமைப்பின் செயலகம் நேபாளத்தின் காத்மாண்டுவில் அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்