TNPSC Thervupettagam
September 17 , 2025 16 hrs 0 min 30 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் (RATS) 44வது கூட்டம் ஆனது கிர்கிஸ்தான் குடியரசின் சோல்பன் அட்டாவில் நடைபெற்றது.
  • பஹல்காமில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை இந்த சபை கடுமையாக கண்டித்ததோடு, தியான்ஜின் பிரகடனத்தில் மீதான அதன் கண்டனத்தை ஆதரித்தது.
  • இந்தக் கூட்டத்திற்கு கிர்கிஸ் குடியரசு தலைமை தாங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்