பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (25 நவம்பர் 2018 ) தனது பிரபல வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத் எனப்படும் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் 50வது அத்தியாயத்தில் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியானது 3, அக்டோபர் 2014-ல் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வானது ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பப்படுகின்றது.