TNPSC Thervupettagam

50-வது மனதின் குரல் (மான் கி பாத்) அத்தியாயம்

November 27 , 2018 2385 days 773 0
  • பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (25 நவம்பர் 2018 ) தனது பிரபல வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத் எனப்படும் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின்  50வது அத்தியாயத்தில் உரையாற்றினார்.
  • இந்த நிகழ்ச்சியானது 3, அக்டோபர் 2014-ல் தொடங்கப்பட்டது.
  • இந்நிகழ்வானது ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்