நீதிபதி பூஷண் இராமகிருஷ்ணன் கவாய் இந்தியாவின் தலைமை நீதிபதியாக (CJI) பதவியேற்றார்.
இந்தியத் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் பௌத்த மதத்தைச் சேர்ந்தவரும், பட்டியலிடப்பட்ட சாதியினர் சமூகத்திலிருந்து இந்தப் பதவியில் பொறுப்பேற்ற ஒரு இரண்டாவது நீதிபதியும் இவரே ஆவார்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியன்று ஓய்வு பெறும் வரையில் அவர் இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றுவார்.
நீதிபதி கவாய், பல மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்த பிரபல அரசியல்வாதி R.S. கவாயின் மகன் ஆவார்.