TNPSC Thervupettagam

52வது இந்தியத் தலைமை நீதிபதி

May 16 , 2025 25 days 86 0
  • நீதிபதி பூஷண் இராமகிருஷ்ணன் கவாய் இந்தியாவின் தலைமை நீதிபதியாக (CJI) பதவியேற்றார்.
  • இந்தியத் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் பௌத்த மதத்தைச் சேர்ந்தவரும், பட்டியலிடப்பட்ட சாதியினர் சமூகத்திலிருந்து இந்தப் பதவியில் பொறுப்பேற்ற ஒரு இரண்டாவது நீதிபதியும் இவரே ஆவார்.
  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியன்று ஓய்வு பெறும் வரையில் அவர் இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றுவார்.
  • நீதிபதி கவாய், பல மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்த பிரபல அரசியல்வாதி R.S. கவாயின் மகன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்