56வது எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) எழுச்சி தினம் – டிசம்பர் 01
December 6 , 2020 1712 days 523 0
எல்லைப் பாதுகாப்பு படை (Border Security Force - BSF) என்பதுபாகிஸ்தான்மற்றும்வங்கதேசத்துடனானதனதுஎல்லையைப்பாதுகாக்கும்இந்தியாவின்முதன்மையானஎல்லைப்பாதுகாப்புஅமைப்பாகும்.
இதுஇந்தியப்பகுதிகளின்முதல்நிலைப்பாதுகாப்புஅமைப்பு என்றுகுறிக்கப் படுகின்றது.
இதுமத்தியஉள்துறைஅமைச்சகத்தின்கீழ்செயல்படுகின்றது.
BSF ஆனதுஇந்தியா – பாகிஸ்தான் மற்றும் இந்தியா – சீனா ஆகிய போர்களைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 01 அன்று உருவாக்கப் பட்டது.