TNPSC Thervupettagam

58வது நீர்மூழ்கிக் கப்பல் தினம் - டிசம்பர் 08

December 11 , 2025 14 days 32 0
  • இந்தியக் கடற்படையின் முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதியன்று படையில் இணைக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • நீர்மூழ்கிக் கப்பல் தினத்தின் முதல் அனுசரிப்பு 1968 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • கடற்படையின் தலைமையகம் புது டெல்லியில் அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்