TNPSC Thervupettagam

5வது அகில இந்திய ராஜ்பாஷா சம்மேளனம்

September 19 , 2025 15 hrs 0 min 15 0
  • 5வது அகில இந்திய ராஜ்பாஷா சம்மேளனம் குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெற்றது.
  • இந்தத் தினம் இந்தி தினத்தைக் கொண்டாடும் விதமாகவும், பிராந்திய மொழிகளுடன் சேர்த்து இந்தி மொழியை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தியது.
  • இந்தி மொழியின் அணுகலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சாரதி தளம் மற்றும் இந்தி ஷப்த் சிந்து கோஷ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2029 ஆம் ஆண்டிற்குள் இந்தி ஷப்த் சிந்து கோஷ் உலகின் மிகப்பெரிய கலைக் களஞ்சியமாக மாறுவதற்கான திட்டங்கள் உள்ளன.
  • அறிவியல், தொழில்நுட்பம், நீதி மற்றும் காவல் துறையில் இந்தி மொழியைப் பயன்படுத்துவதை இந்த சம்மேளனம் வலியுறுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்