TNPSC Thervupettagam

6 மாநிலங்களில் பருத்தி சோதனை ஆய்வகங்கள்

April 19 , 2024 13 days 133 0
  • கஸ்தூரி பருத்தி என்ற உலகளாவியத் தயாரிப்பினை மேம்படுத்துவதற்காக உயர் தர பருத்திகளைப் பரிசோதிப்பதற்காக பிரத்தியேக ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் இந்த ஆய்வகங்கள் நிறுவப்பட உள்ளன.
  • மகத்தான மென்மை, வலிமை மற்றும் நீடித்த உழைப்பிற்காகப் பிரபலமாக அறியப் படுகின்ற சுபிமா மற்றும் கிசா போன்ற உலகளாவியப் பருத்தித் தயாரிப்புகளுடன் இந்தியா போட்டியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சோதனை மையங்கள் இந்தியப் பருத்திக் கழகத்தினால் (CCI) செயல்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்