மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்த்தன் ரத்தோர் 7-வது தேசிய புகைப்படக் கலை விருதுகளை வழங்கினார்.
தொழில்நுட்பப் பிரிவிற்கான கருத்துரு பெண்களால் ஆன முன்னேற்றம் என்பதாகும். அதே வேளையில் தொழில்நுட்பமற்ற பிரிவிற்கான கருத்துருவானது இந்தியாவின் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் என்பதாகும்.
தேசிய புகைப்படக் கலை விருதுகளின் ஏழாவது பதிப்பு புதுதில்லியில் தேசிய ஊடக மையத்தில் நடத்தப்பட்டது.
வெற்றியாளர்கள் பின்வருமாறு :
வாழ்நாள் சாதனையாளர் விருது – அசோக் தில்வாலி
ஆண்டிற்கான தொழில்நுட்ப புகைப்படக் கலைஞர் விருது – S.L. சாந்த குமார்
ஆண்டிற்கான தொழில்நுட்பமற்ற புகைப்படக் கலைஞர் விருது – குர்தீப் திமான்.