TNPSC Thervupettagam

800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு

March 30 , 2022 1232 days 485 0
  • தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையமானது ஏப்ரல் 01 முதல் சுமார் 800 மருந்துகளின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
  • இந்த மருந்துகள் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுமார் 10.76% ஆக மருந்துகளின் விலை உயர்த்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்