8வது வந்தே பாரத் விரைவு ரயில்
April 13 , 2023
843 days
342
- இரண்டு தெலுங்கு பேசும் மாநிலங்களுக்கு இடையேயான இரண்டாவது வந்தே பாரத் விரைவு ரயிலைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- இது தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் நிலையம் முதல் ஆந்திராவின் திருப்பதி நிலையம் வரை இயக்கப்படும்.
- இந்த இரயிலானது இந்திய இரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும் .
- இரண்டு தெலுங்கு பேசும் மாநிலங்களை இணைக்கும் முதல் ரயில் சேவை இதுவாகும்.

Post Views:
342