TNPSC Thervupettagam

8வது வந்தே பாரத் விரைவு ரயில்

April 13 , 2023 843 days 342 0
  • இரண்டு தெலுங்கு பேசும் மாநிலங்களுக்கு இடையேயான  இரண்டாவது வந்தே பாரத் விரைவு ரயிலைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இது தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் நிலையம் முதல் ஆந்திராவின் திருப்பதி நிலையம் வரை இயக்கப்படும்.
  • இந்த இரயிலானது இந்திய இரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும் .
  • இரண்டு தெலுங்கு பேசும் மாநிலங்களை இணைக்கும் முதல் ரயில் சேவை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்