இந்த மாநாட்டின் போது, இந்தியாவின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, எண்ணெய் உற்பத்தியில் OPEC+ கூட்டமைப்பு நாடுகளுடன் இந்தியா ஓர் "ஒருங்கிணைந்த உந்துதலை" கொண்டுள்ளது எனக் கூறினார்.
COP26 பருவநிலைப் பேச்சுவார்த்தை மற்றும் ஆற்றல் துறையில் விலை உயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.