இந்த தினமானது 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற 10வது ASEAN சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இது பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய இரண்டையும் குறைப்பதை ஒரு நோக்கமாகக் கொண்ட மிகவும் விரிவான தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை உத்திகள் மூலம் டெங்குவை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
டெங்கு வைரஸ் ஆனது முதன்மையாகப் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "ASEAN United: Zero dengue deaths a future we build together" என்பதாகும்.