இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஜிசி முர்மு அவர்கள் 2024 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை மூன்று வருடக் காலத்திற்கு ஆசிய அமைப்பின் உச்ச தணிக்கை நிறுவனங்களின் (ASOSAI - Asian Organization of Supreme Audit Institutions) மன்றத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் ASOSAI அமைப்பின் 16வது மாநாட்டை இந்தியா நடத்தும்.
ASOSAI என்பது சர்வதேச உச்ச தணிக்கை நிறுவனங்களின் பிராந்தியக் குழுக்களில் ஒன்றாகும்.