TNPSC Thervupettagam
July 17 , 2025 4 days 40 0
  • இது இந்தியாவின் முதல் தானியங்கி வௌவால் கண்காணிப்பு, கண்டறிதல் அமைப்பு ஆகும்.
  • நிகழ்நேர ஒலிப் பகுப்பாய்வைப் பயன்படுத்தி வௌவால் இனங்களைக் கண்டறிந்து வகைப்படுத்துவதற்காக இது வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது பெங்களூருவில் உள்ள இந்திய மனிதக் குடியேற்ற நிறுவனத்தால் (IIHS) உருவாக்கப் பட்டது.
  • சூரிய அஸ்தமனத்தில் செயல்படத் தொடங்கும் இது வௌவால் சமிஞ்சைகளை பிரித்து காணவும் பகுப்பாய்வு செய்யவும் வேண்டி ராஸ்பெர்ரி பை நுண்செயலியை பயன்படுத்துகிறது.
  • அறியப்பட்ட வௌவால் இனங்களுடன் சமிக்ஞையான கட்டமைப்புகளைப் பொருத்தி பார்க்க இது convolutional neural networks (CNN) எனப்படும் எந்திரக் கற்றல் மாதிரியைப் பயன்படுத்துகிறது.
  • இது நிகழ்நேர வௌவால் சமிக்ஞை பதிவு மற்றும் வகைப்பாட்டிற்கான உலகின் முதல் ஒருங்கிணைந்த அலகு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்