BIMSTEC தொழில்நுட்பப் பரிமாற்ற மையத்தினை நிறுவுவதற்காக இந்தியா மேற் கொண்ட இணைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மையம் ஆனது இலங்கையில் உள்ள கொழும்பில் நிறுவப்படும்.
இந்த மையத்தால் வழங்கப்படும் வசதிகள்
BIMSTEC நாடுகளில் கிடைக்கும் தொழில்நுட்பங்களின் தரவு வங்கி,
BIMSTEC நாடுகளிடையேத் தொழில்நுட்பங்களைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் பயன்படுத்துதல்.