TNPSC Thervupettagam
November 24 , 2025 3 days 54 0
  • இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தனது முதல் CRISPR அடிப்படையிலான மரபணு சிகிச்சைக்கு BIRSA 101 என பெயரிட்டுள்ளது.
  • பகவான் பிர்சா முண்டாவின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அவரை கௌரவிக்கும் விதமாக இந்த சிகிச்சைக்கு இந்தப் பெயரளிக்கப்பட்டது.
  • அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் முதன்மையாக மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களைப் பாதிக்கிறது.
  • அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் (SCD) என்பது ஒரு மரபணு இரத்தக் கோளாறு ஆகும்.
  • இரத்த சிவப்பணுக்கள் பிறை வடிவமாகி, ஆக்ஸிஜன் போக்குவரத்து குறைதல், கடுமையான இரத்த சோகை, வலி ​​மற்றும் உறுப்பு சேதத்தை ஏற்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்