TNPSC Thervupettagam

BRICS நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டம்

May 1 , 2025 20 days 69 0
  • BRICS உறுப்பினர் நாடுகளின் 2025 ஆம் ஆண்டு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டம் ஆனது பிரேசிலியாவில் நடைபெற்றது.
  • இது இரண்டு கருப்பொருள்களை கொண்ட ஒரு பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
    • செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வேலைவாய்ப்புகளின்/படைப்புகளின் எதிர் காலம்
    • வேலைவாய்ப்புச் சூழலில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் ஒரு நியாயமான மாற்றம்.
  • இது தொழிலாளர் பாதுகாப்புடன் பல புதுமைகளைச் சமநிலைப்படுத்தும் உள்ளார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளை ஊக்குவிப்பதையும் உகந்த வகையிலான பருவநிலை மாற்றங்களை உறுதி செய்வதற்காக என சமூகப் பேச்சுவார்த்தையினை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்