TNPSC Thervupettagam
May 8 , 2025 17 hrs 0 min 21 0
  • பேசல், ரோட்டர்டாம் மற்றும் ஸ்டாக்ஹோம் ஆகிய உடன்படிக்கைகளுக்கான (BRS COPs) பங்குதாரர்கள் மாநாடுகள் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றன.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த BRS COPs ஆனது, அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த உலகளாவிய நடவடிக்கையை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "Make visible the invisible: sound management of chemicals and wastes" என்பதாகும்.
  • இந்தியக் குழுவானது, இரசாயனங்கள் மற்றும் கழிவுகளின் முறையான மேலாண்மை, வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்பத்திற்கான அணுகல் மற்றும் நெகிழி மாசுபாடுகள் குறித்த நடவடிக்கைகளுக்கான வலியுறுத்தல் ஆகியவற்றினை ஆதரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்