CEIR வலை தளமானது தொலைத்தொடர்புத் துறையினால் (DoT) உருவாக்கப்பட்டது.
தொலைந்து போன அல்லது திருடப்பட்ட சாதனங்களை அவற்றின் IMEI எண்கள் மூலம் அவற்றின் தவறானப் பயன்பாட்டினைத் தடுப்பது, அதனைக் கண்காணிப்பது மற்றும் மேலாண்மை செய்வதன் மூலம் கைபேசித் திருட்டு மற்றும் இழப்பு நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
திருடப்பட்ட அல்லது தொலைந்து போன கைபேசிகளை மீட்டெடுக்கச் செய்வதில் தெலுங்கானா நாட்டிலேயே சிறந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது (78,114).