TNPSC Thervupettagam
September 15 , 2025 7 days 56 0
  • பெருங்கடல் சட்டம் மற்றும் கொள்கை குறித்த 48வது வருடாந்திர மாநாடு (COLP48) ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • "Developing World Approaches to Ocean Governance: Perspectives from the Indian Ocean Rim" என்ற கருத்துருவின் கீழ் இந்த மாநாடு நடைபெற்றது.
  • சுமார் 50 ஆண்டுகளில் இந்தியா COLP மாநாட்டினை நடத்தியது இதுவே முதல் முறை ஆகும் என்பதோடு இது உலகளாவிய கடல் நிர்வாகத்தில் இந்தியாவின் பங்கில் ஒரு மைல்கல்லினைக் குறிக்கிறது.
  • நிலையான மீன்வளத் துறை, பிராந்திய ஒத்துழைப்பு, பாரம்பரிய அறிவை நவீன அறிவியலுடன் இணைத்தல், பருவநிலை நெகிழ்திறன் மற்றும் கடல் ஆராய்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான புத்தாக்க நிதி ஆகியவை முன்னுரிமை செலுத்தப்படும் ஐந்து பகுதிகள் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்