TNPSC Thervupettagam
October 25 , 2021 1309 days 847 0
  • உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கம் மீதான உடன்படிக்கை குறித்த 15வது பங்குதாரர்கள் மாநாடானது சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள குன்மிங் எனுமிடத்தில் நடதத்தப் பட்டது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, “Ecological Civilization: Building a shared future for All Life on Earth” என்பதாகும்.
  • இதில் தலைவர்கள் குன்மிங் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர்
  • இந்தச் சந்திப்பானது இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
  • முதல் கட்ட சந்திப்பானது அக்டோபர் 11 முதல் 15 வரை காணொளி மூலம் நடைபெற்றது.
  • இரண்டாம் கட்ட சந்திப்பானது 2022 ஆம் ஆண்டில் நேரடி சந்திப்பாக நடைபெறும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்